ஜனாதிபதி மகிந்தவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக பேராசிரியர் காமினி சமரநாயக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் உபதலைவராக பேராசரியர் ரன்ஜித் சேனரத்னவும் செயல்படவுள்ளனர் இந்த ஏழு பேர் கொண்ட குழுவில் பேராசிரியர் சுப்பிர மணியம் என்ற தமிழர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் விரிவாக பேராசிரியர் எம்.டி.எம் ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராக கடந்த ஆண்டில் மரணிக்கும் வரை செயல்பட்டார் என்பது குறிபிடத்தக்கது
Search This Blog
May 9, 2011
பல்கலை கழக மானிய ஆணைக்குழுவுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
المشاركات الشائعة
-
குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா? சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த 18 விடியோக்களையும் பாருங்கள். இந்த ஆரோக்கியமான க...
-
பணிக்கனும் பணத்தாளும்: ஒரு சுவையான தகவல் 24/10/2010 Leave a comment Go to comments எச்.எம்.எம்.பஷீர் ஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள...
-
சிறை அதிகாரிகளின் முன்னிலையில் சக கைதியொருவர் முஸ்லிம் சிறைக் கைதியை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு கிட...
-
M.ரிஸ்னி முஹம்மட் அமெரிக்க நிர்வாகம் நிராயுத பாணியாக இருந்த அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதினை படுகொலை செய்த காட்சிகள் அடங்கிய படங்களை வெளியிட ...
-
சவுதி அரேபியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிக அளவில் இருக்கிறது. அதோடு வீடுகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அந்த நாட்டு ஆண்கள் திருமணத...
-
ஜாதிக ஹெல உறுமயவினரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை பாத்தியா மாவத்தையில் செயற்பட்டு வந்த முஸ்லிம் வணக்கத்தலமொன்று மூடப்பட்டுள்ளது. க...
-
அஞ்சுவன்னம் என்போர் பண்டைய காலத்தில் இந்தியாவின் தென்பகுதியிலும் இலங்கையிலும் செயற்பட்ட ஒரு வர்த்தகப் பிரிவினராக அறியப்பட்டிருக்கின்றார்கள்...
-
1957-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாதில் பிறந்தார் உஸாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன். உஸாமாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அதிகாரப்பூர்வ...
-
அப்துல் ரசாக் (லண்டன்) மலை ஏறி ஒருவன் தனது மூட்டை முடிச்சிகளை முதுகிலே சுமந்து கொண்டு மலையின் உச்சிக்கு ஏறி வெற்றிக் கம்பத்தை அடைய எவ்வ...
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முஸ்லிமாக இருந்திருக்கும் பட்சத்தில் அவருக்கு மேற்கத்தேய உலகின் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிட்டி...
No comments:
Post a Comment