
மாநாட்டின் மலேசிய பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் மற்றும் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ளனர். இதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சுமார் 160 இலங்கையர்கள் பங்குகொள்ளவுள்ளனர்
No comments:
Post a Comment