
அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றும் அப்துல்லாஹ் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்து வந்தமையும் பின்னர் பௌத்தத்தை ஏற்றுகொண்டு வாழ்ந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment